23.10.2018 அன்று மாலை 05.00 மணிக்கு அம்மாபேட்டை பகுதி கூட்டம் பட்டைகோவில் அருகே முருகன் கோவில் எதிரே உள்ள பாவடிசெங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,கூட்டத்தில் சங்கத்தை சிறப்பாக வழிநடத்த தேவையான ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது, மேலும் நமது வளைதளத்தை எப்படி நமது வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்வது என பயிற்சி வழங்கப்பட்டது