குளத்தூர்பகுதி கூட்டம் 03.04.2019 - 27/04/2019

குளத்தூர்பகுதி கூட்டம் 03.04.2019  காலை 11.00 மணிக்கு குளத்தூர் விநாயகா ஸ்டுடியோவில் சிறப்பாக நடைபெற்றது,நம் வளர்ச்சிக்காக நாம் செய்யவேண்டிய செயல்பாடுகள் பற்றி விளக்கம் தரப்பட்டு ,சங்கம் செயல்பாடுகின்ற முறையைஎடுத்து சொல்லி நம் ஒற்றுமையின் சிறப்பைஎடுத்து கூரபட்டது, நம் சங்கத்தால் ஒருங்கிணைக்கும் நமக்கு நாமே திட்டமான டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் பீயூனல் பண்ட் அதில் பகுதியை சார்ந்த கலைஞர்கள் இணைத்துக் கொண்டனர்